Wednesday, September 11, 2013

கூவம் ஆறு

அழகிய ஆறு  அன்றோ !!
அழுகிய  சேறு  இன்றோ !!
கூவம் ஆறு  என்றோ !!

காணா நீரு
கலக்குது கழிவு நீரு
பானா காத்தாடி
பறக்குது  பாரு !!

கரைதானே சிறுவனின்
விளையாட்டரங்கம் !!
கடல்தானே கூவம்
கூடலரங்கம் !!

No comments: