சித்திரை ஒன்று !!
தமிழர் திருநாள்' !!Monday, April 13, 2015
தமிழர் திருநாள் வாழ்த்துகள்-2015
Tuesday, February 17, 2015
காதல் - பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா!!
காதல்
ஒரு பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா !!
அனைத்து கிரகங்கள்
சுழலும் வரை
இக்காதல் சுழலும் !!
தட்டி பறிப்பதில் இல்லை - காதல் !!
தானா பூப்பதுதான் - காதல் !!
தவிக்க விடுவதில் இல்லை - காதல்!!
நொடி பொழுதாகிலும்
உன் நினைப்பால் தவித்து விடுவது -காதல் !!
விட்டு பிடிப்பதில் இல்லை - காதல்
விட்டு கொடுப்பது தான் - காதல்
பிரிந்திருப்பதில் இல்லை - காதல்!
உன் நினைப்பால் மீண்டும் ,மீண்டும்
பிறந்துகொண்டே இருப்பது - காதல் !!
நினைத்துகொண்டே இருப்பதில் இல்லை - காதல்!
உன் வாழ்வு சிறக்க
உன் நினைப்பை இழந்துவிடுவதும் - காதல் !!
உன் பிரிவால்
மனம் பிரேதலிப்பதில் இல்லை - காதல் !!
மறுதலிப்பதுதான் -காதல் !!
உன் பிரிவால்
இறப்பதில் இல்லை - காதல் !!
வலி கொண்ட இதயத்தால்
வாழ்ந்துகாட்டுவது - காதல் !!
பிறந்த காதல்
என்றும் இறப்பது இல்லை !!
யாரும் மறுப்பதற்கில்லை !!
ஒரு பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா !!
அனைத்து கிரகங்கள்
சுழலும் வரை
இக்காதல் சுழலும் !!
தட்டி பறிப்பதில் இல்லை - காதல் !!
தானா பூப்பதுதான் - காதல் !!
தவிக்க விடுவதில் இல்லை - காதல்!!
நொடி பொழுதாகிலும்
உன் நினைப்பால் தவித்து விடுவது -காதல் !!
விட்டு பிடிப்பதில் இல்லை - காதல்
விட்டு கொடுப்பது தான் - காதல்
பிரிந்திருப்பதில் இல்லை - காதல்!
உன் நினைப்பால் மீண்டும் ,மீண்டும்
பிறந்துகொண்டே இருப்பது - காதல் !!
நினைத்துகொண்டே இருப்பதில் இல்லை - காதல்!
உன் வாழ்வு சிறக்க
உன் நினைப்பை இழந்துவிடுவதும் - காதல் !!
உன் பிரிவால்
மனம் பிரேதலிப்பதில் இல்லை - காதல் !!
மறுதலிப்பதுதான் -காதல் !!
உன் பிரிவால்
இறப்பதில் இல்லை - காதல் !!
வலி கொண்ட இதயத்தால்
வாழ்ந்துகாட்டுவது - காதல் !!
பிறந்த காதல்
என்றும் இறப்பது இல்லை !!
யாரும் மறுப்பதற்கில்லை !!
Friday, December 5, 2014
சாதி- நீதி
படிப்பில்லாமல்
இருந்தது - சாதி
படித்தபிறகும்
ஏனடா (சாதியை )
கட்டி அழுகிறாய் - நீதி
எப்படி சொல்கிறாய்
உனக்கு நீ உயர்ந்தவன் என்றும் !
மற்றவன் தாழ்ந்தவன் என்றும் !
சாதியில் இல்லை
உன் உயர்வு !
நல் பாதையை தேடு
நாம் சமம் என்று கூறு !!
நான் கூறுகிறேன் நீ உயர்ந்தவன்
என்று !!
சாதி எனும் சாக்கடையை
ஏன் இன்னும் ,மூக்கை
பிடித்துகொண்டு
முகர்கிறாய் !!“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’
- Dr.Ambethkar
Monday, July 7, 2014
இனம்
கொழும்பு
என்கிறார் ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன் -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!
M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)
என்கிறார் ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன் -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!
M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)
Tuesday, June 24, 2014
நித்திரையில் - சிந்தனை
நித்திரையில் - சிந்தனை !!
யாருக்கும் செய்யவில்லை - நிந்தனை !!உறவுகளால் வேதனை !!
ஏமாற்றம் எண்ணம் என்னில் இல்லை !!
ஏமாறவும் இனி தயாராக இல்லை !!
Subscribe to:
Posts (Atom)