Friday, August 30, 2013

விநாயகர் சதுர்த்தி - 2013

முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !

சிவனின்
புதல்வனே !

யானை முகம் கொண்ட
ஆதவனே !

தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !

சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !

இசையின் நாதமே !
உன்  தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !

வாழ்க இறைவா !

No comments: