சுதந்திரம்!
சுதந்திரம்!
அடைந்துவிட்டோம்
சுதந்திரம்!
வந்தே மாதரம்
என்று சொல்லியே
பெற்றுவிட்டோம்
சுதந்திரம்!
வந்தே மாதரம்
இது இந்தியர்களின்
தாரக மந்திரம்!
கொல்லையர்களிடமும்
வெள்ளையர்களிடமும்
போராடி பெற்ற
சுதந்திரம் !
செந்நீர் வடித்து -பலர்
கண்ணீர் வடித்து -பெற்ற
சுதந்திரம் !
தாய் மண்ணை - காக்க
வெள்ளையர்களிடம்
போராடி - தன்
தாயின்மணிக்கொடியை
உயர்த்தியே மாண்ட
தமிழர் அல்லவா !
அவரே திருப்பூர்
குமரனல்லவா !
குண்டர்களிடமும் !
குண்டுகளிடமும்
மாண்டு பெற்ற
சுதந்திரமல்லவா !
சுதந்திரம் என்பது
நாம் முன்னோடியாக - வாழ
நம் முன்னோர்கள்
செய்த உயிர் - தியாகமல்லவா !
சுதந்திரம்
நம் உயிர் மூச்சல்லவா !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
சுதந்திரம்!
அடைந்துவிட்டோம்
சுதந்திரம்!
வந்தே மாதரம்
என்று சொல்லியே
பெற்றுவிட்டோம்
சுதந்திரம்!
வந்தே மாதரம்
இது இந்தியர்களின்
தாரக மந்திரம்!
கொல்லையர்களிடமும்
வெள்ளையர்களிடமும்
போராடி பெற்ற
சுதந்திரம் !
செந்நீர் வடித்து -பலர்
கண்ணீர் வடித்து -பெற்ற
சுதந்திரம் !
தாய் மண்ணை - காக்க
வெள்ளையர்களிடம்
போராடி - தன்
தாயின்மணிக்கொடியை
உயர்த்தியே மாண்ட
தமிழர் அல்லவா !
அவரே திருப்பூர்
குமரனல்லவா !
குண்டர்களிடமும் !
குண்டுகளிடமும்
மாண்டு பெற்ற
சுதந்திரமல்லவா !
சுதந்திரம் என்பது
நாம் முன்னோடியாக - வாழ
நம் முன்னோர்கள்
செய்த உயிர் - தியாகமல்லவா !
சுதந்திரம்
நம் உயிர் மூச்சல்லவா !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
No comments:
Post a Comment