Friday, September 25, 2009
Thursday, September 17, 2009
மதம்
மதம் பிடித்துவிட்டது
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !
ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )
யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் தான் !
ஆம் ,
மதம்பிடித்த யானை -வாழைத்தோப்பில்
இறங்கினால் .வாழை நாசமாகும் !
அதுபோல்
மனித வாழ்வில் மதம்பிடித்து இறங்கினால்
வாழ்வாதாரம் நாசமாகும் !
(மனிதன் எந்த மதமாய் இருந்தாலும் நல்ல மனம் வேண்டும் )
Wednesday, September 16, 2009
சாதனை
காதலித்தால் - சோதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!
காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !
காதலிக்காவிட்டால் - சாதனை!
காதலர்களே - யாருக்கும் செய்யாதே நிந்தனை!
இதுவே என் போதனை !
Thursday, August 27, 2009
இதழ் சாயம் - இதயம் காயம்
உன்
உதட்டில் பூசிய சாயம் !
என்
உள்ளதை காயப்படுத்துகிறது
இந்த சாயம்
என்னை
மாயபடுத்துவதற்க்கா!
இல்லை
காயபடுத்துவதற்க்கா?
உதட்டில் பூசிய சாயம் !
என்
உள்ளதை காயப்படுத்துகிறது
இந்த சாயம்
என்னை
மாயபடுத்துவதற்க்கா!
இல்லை
காயபடுத்துவதற்க்கா?
Saturday, August 1, 2009
நட்பு
நட்புக்கு இலக்கணம் -உண்டு
தலைக்கணம் -இல்லை !
வெகுமாணம் பெற்றுத்தருவது - நட்பு
அவமானத்தை தருவது - சிலரின் உறவுகள் !
பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது -நட்பு
வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை -(யாரோ) நட்பு
தலைக்கணம் -இல்லை !
வெகுமாணம் பெற்றுத்தருவது - நட்பு
அவமானத்தை தருவது - சிலரின் உறவுகள் !
பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது -நட்பு
வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை -(யாரோ) நட்பு
Thursday, April 30, 2009
காதலின் சித்து!! -கடைசியில் பித்து!!
உன்னை பார்ப்பதற்க்கு முன்
எல்லோரும் கூறினார்கள்
சிறந்த வைத்தியக்காரன் என்று !
உன்னை பார்த்த பிறகு
எல்லோரும் கூறினார்கள்
உன்னால் ஆக்கப்பட்ட
பைத்தியக்காரன் என்று !
எல்லோரும் கூறினார்கள்
சிறந்த வைத்தியக்காரன் என்று !
உன்னை பார்த்த பிறகு
எல்லோரும் கூறினார்கள்
உன்னால் ஆக்கப்பட்ட
பைத்தியக்காரன் என்று !
Tuesday, April 14, 2009
Thursday, April 9, 2009
கலைஞனுக்கு சிலை வைத்த "கலைஞர்"
"முதல்வர் சொன்ன -கவிதை!
மு-புதல்வர் சொன்ன கவிதை!
புறநானூற்று கவிதை
மூச்சு விடாமல் சொன்னது-அவர்!
எனக்கு மூச்சு வாங்கியது ஒன்- ஹவர்,
இந்த வயதிலே இவ்வளவு-துடிப்பு
என்றால்,
சொல்லவா வேண்டும்-இளம் வயதில்!
" சிவாஜிக்கு சிலை வைத்ததால்தான்
சிறந்தவர் இல்லை - நீங்கள்
சிறந்தவர் என்பதால்தான்
சிலை வைத்தாய்!
" நடிப்பிலே சிறந்து விளங்கிய
சிவாஜிக்கு -அடைமொழி
நடிகர்த்திலகம்-உண்மையென்றால்!
நீங்கள் நட்பின் திலகமே!
"மாதா,பிதா,குரு,தெய்வம்
என்பது -முன்மொழி
மாதா,பிதா,குரு,நட்பு,தெய்வம்
என்பது -உன்மொழி
பரபிரம்மம் படைத்ததும் - நீங்களே
இப்பரலோகத்தின் பிரம்மமும் -நீங்களே!
மு-புதல்வர் சொன்ன கவிதை!
புறநானூற்று கவிதை
மூச்சு விடாமல் சொன்னது-அவர்!
எனக்கு மூச்சு வாங்கியது ஒன்- ஹவர்,
இந்த வயதிலே இவ்வளவு-துடிப்பு
என்றால்,
சொல்லவா வேண்டும்-இளம் வயதில்!
" சிவாஜிக்கு சிலை வைத்ததால்தான்
சிறந்தவர் இல்லை - நீங்கள்
சிறந்தவர் என்பதால்தான்
சிலை வைத்தாய்!
" நடிப்பிலே சிறந்து விளங்கிய
சிவாஜிக்கு -அடைமொழி
நடிகர்த்திலகம்-உண்மையென்றால்!
நீங்கள் நட்பின் திலகமே!
"மாதா,பிதா,குரு,தெய்வம்
என்பது -முன்மொழி
மாதா,பிதா,குரு,நட்பு,தெய்வம்
என்பது -உன்மொழி
பரபிரம்மம் படைத்ததும் - நீங்களே
இப்பரலோகத்தின் பிரம்மமும் -நீங்களே!
Tuesday, April 7, 2009
வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!
"மொட்டுகளுக்குள் அவளின் -நினைவுகள்
பார்க்க துடித்தேன் வண்டாக!
வண்டு வருவதைக் -கண்டு
முகம் காட்டி சிரித்தது - செண்டு
காற்று இசைத்த இசைக்கு-ரீங்காரமாய்
பாடினேன்,
ஆடினாள் -ஒய்யாரமாய்!
இதழ் விரித்தாள் இனிப்பு கொடுத்தாள்
இனிப்பாக சென்றன சில நாட்கள்....................
விலை பேச வந்தவனிடம் விலை பேசினான்
தோட்ருவித்தவன்!
விலை போவாளா என்னவள்?
------"வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!"-------
பார்க்க துடித்தேன் வண்டாக!
வண்டு வருவதைக் -கண்டு
முகம் காட்டி சிரித்தது - செண்டு
காற்று இசைத்த இசைக்கு-ரீங்காரமாய்
பாடினேன்,
ஆடினாள் -ஒய்யாரமாய்!
இதழ் விரித்தாள் இனிப்பு கொடுத்தாள்
இனிப்பாக சென்றன சில நாட்கள்....................
விலை பேச வந்தவனிடம் விலை பேசினான்
தோட்ருவித்தவன்!
விலை போவாளா என்னவள்?
------"வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!"-------
Saturday, January 3, 2009
இனிய புத்தாண்டு நல் வாழ்த்து்கள் !!!(2009)
வருடம் ,வருடம்
பிறக்கிறது புத்தாண்டு
பொதுமறையாக!
வருடம் ,வருடம்
கொண்டாடுகிறோம்
புதுமுறையாக!
வருடத்தில்
அன்று மட்டும்தான்
கொண்டாடுகிறோம்!
ஆண்டு முழுவதும்
திண்டாடுகிறோம்!
புத்தாண்டு பேரிலே
கள்ளுச்சாராயம்- தழைக்கிறது
நம் கலாச்சாரமோ -அழிகிறது!
புத்தாண்டு அழுகுரலுடன்
பிறந்ததது!-நாம்
வாழ்வில் சிறப்பதற்க்காகத்
தானே தவிர-நாம்
அழுவதற்க்கும்,
அழிவதற்க்கும்,
இல்லை!
ஆதலால்
இப்புத்தாண்டிலே
இனியாவது -மாறுவோம்!!
இனிமையாக -மாறுவோம்!!
போதையை மாற்றுவோம்!!
நம்
பாதையை மாற்றுவோம்!!
புதுமையாய் வாழ்வோம்!!
புன்னகையுடன் வாழ்வோம்!!
இப்புத்தாண்டிலே!!!!.
பிறக்கிறது புத்தாண்டு
பொதுமறையாக!
வருடம் ,வருடம்
கொண்டாடுகிறோம்
புதுமுறையாக!
வருடத்தில்
அன்று மட்டும்தான்
கொண்டாடுகிறோம்!
ஆண்டு முழுவதும்
திண்டாடுகிறோம்!
புத்தாண்டு பேரிலே
கள்ளுச்சாராயம்- தழைக்கிறது
நம் கலாச்சாரமோ -அழிகிறது!
புத்தாண்டு அழுகுரலுடன்
பிறந்ததது!-நாம்
வாழ்வில் சிறப்பதற்க்காகத்
தானே தவிர-நாம்
அழுவதற்க்கும்,
அழிவதற்க்கும்,
இல்லை!
ஆதலால்
இப்புத்தாண்டிலே
இனியாவது -மாறுவோம்!!
இனிமையாக -மாறுவோம்!!
போதையை மாற்றுவோம்!!
நம்
பாதையை மாற்றுவோம்!!
புதுமையாய் வாழ்வோம்!!
புன்னகையுடன் வாழ்வோம்!!
இப்புத்தாண்டிலே!!!!.
Subscribe to:
Comments (Atom)