"முதல்வர் சொன்ன -கவிதை!
மு-புதல்வர் சொன்ன கவிதை!
புறநானூற்று கவிதை
மூச்சு விடாமல் சொன்னது-அவர்!
எனக்கு மூச்சு வாங்கியது ஒன்- ஹவர்,
இந்த வயதிலே இவ்வளவு-துடிப்பு
என்றால்,
சொல்லவா வேண்டும்-இளம் வயதில்!
" சிவாஜிக்கு சிலை வைத்ததால்தான்
சிறந்தவர் இல்லை - நீங்கள்
சிறந்தவர் என்பதால்தான்
சிலை வைத்தாய்!
" நடிப்பிலே சிறந்து விளங்கிய
சிவாஜிக்கு -அடைமொழி
நடிகர்த்திலகம்-உண்மையென்றால்!
நீங்கள் நட்பின் திலகமே!
"மாதா,பிதா,குரு,தெய்வம்
என்பது -முன்மொழி
மாதா,பிதா,குரு,நட்பு,தெய்வம்
என்பது -உன்மொழி
பரபிரம்மம் படைத்ததும் - நீங்களே
இப்பரலோகத்தின் பிரம்மமும் -நீங்களே!
Thursday, April 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
superb...........
Post a Comment