Tuesday, April 7, 2009

வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!

"மொட்டுகளுக்குள் அவளின் -நினைவுகள்
பார்க்க துடித்தேன் வண்டாக!

வண்டு வருவதைக் -கண்டு
முகம் காட்டி சிரித்தது - செண்டு

காற்று இசைத்த இசைக்கு-ரீங்காரமாய்
பாடினேன்,
ஆடினாள் -ஒய்யாரமாய்!

இதழ் விரித்தாள் இனிப்பு கொடுத்தாள்
இனிப்பாக சென்றன சில நாட்கள்....................

விலை பேச வந்தவனிடம் விலை பேசினான்
தோட்ருவித்தவன்!
விலை போவாளா என்னவள்?
------"வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!"-------

No comments: