"பெண்களே
எது அழகு!
பண்பாட்டை மீறி
நாகரீகம் என்று
அ-நாகரிமாக -குறைவான
ஆடை அணிகிறாயே
அதுவா அழகு!
பண்பாட்டுடன்
கரைபடியாத- நிறைவான
ஆடை அணிகிறார்களே
அதுவல்லவா அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
கற்-காலத்திலே
ஆடையில்லா-காலத்திலே
தன் -மானத்தைக் காப்பற்ற
இலை -எடுத்து
உடலை -மறைத்து
(தன்)-மானத்தோடு -வாழ்ந்தார்கள்
அன்றோ!
ஆனால் இன்றோ!
நாகரீகம் என்ற- போர்வையில்
மக்களின் -பார்வையில்
விலை -கொடுத்து
குறை-ஆடை உடுத்தி
(தன்)-மானத்தை-இழக்கிறார்களே!
இதுவா - அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
தாரமாக,தாயாக,மாற்றான் தாயாக-இவ்வாறு
உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்- நீங்களே!
ஆதலால்
அரை-குறையைப் பற்றி
நிறைவாக கூற-விரும்பவில்லை
எனில்,
மார்க் ட்வின் கூறியதுபோல
"பெண்களே உஙகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்"!
Saturday, November 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Super Super po!! Engeyo poitteeeeenga
Post a Comment