பொங்கல் நல்வாழ்த்துகள் - 2014
Monday, January 6, 2014
Thursday, January 2, 2014
பிரபஞ்ச காதல்
ஓர விழிகொண்டு தாக்குகிறாய் !
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !
ஊமை விழிகொண்டு கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!
என் மனவாட்டம் இரவில்
உன் நினைவால் சுருதி இசைக்குதடி !!
காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!
இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!
உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!
விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய் - பவி !
நானே உன் வாழ்வில் வந்த
முதல் பாவி !!
"கட்டினால் --பவி
இல்லையேல்
கட்டுவேன் --காவி "
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !
ஊமை விழிகொண்டு கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!
என் மனவாட்டம் இரவில்
உன் நினைவால் சுருதி இசைக்குதடி !!
காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!
இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!
உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!
விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய் - பவி !
நானே உன் வாழ்வில் வந்த
முதல் பாவி !!
"கட்டினால் --பவி
இல்லையேல்
கட்டுவேன் --காவி "
Monday, December 30, 2013
என்ன சொல்லி விழுகிறது மழை
கார் மேகம் கொண்டு
சூழுவேன் !
காள மேகம் கொண்டு
பாடுவேன் !
இன்னல் விலக
மின்னல் போல்
வருவேன் !
ஜன்னல் ஓரம்
மழை சாரல்
செய்வேன் !
துளி,துளியாய் - விழுந்து
துயர் துடைப்பேன் !
அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும்
உயிர் பிறப்பேன் !
என்னுயிர் தோழன்
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும்
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என சொல்லி விழுகிறது மழை !!)
புத்தாண்டு வாழ்த்துகள் -2014
அன்பாய் வந்தாய் !
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய் !
உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய் !
பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய் !
ரமலான் எனும் மனித
நேயத்தை கொடுத்தாய் !
தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய் !
கிறிஸ்து எனும் புனிதத்தை
கொடுத்தாய் !
அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை !
வருபவனை வரவேற்க - தடையில்லை !
ஆதலால்
அன்புடன் சென்றுவா !
உன் நண்பனை வரவேற்க !
Good Bye - 2013
Welcome - 2014
Happy New Year - 2014
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய் !
உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய் !
பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய் !
ரமலான் எனும் மனித
நேயத்தை கொடுத்தாய் !
தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய் !
கிறிஸ்து எனும் புனிதத்தை
கொடுத்தாய் !
அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை !
வருபவனை வரவேற்க - தடையில்லை !
ஆதலால்
அன்புடன் சென்றுவா !
உன் நண்பனை வரவேற்க !
Good Bye - 2013
Welcome - 2014
Happy New Year - 2014
Thursday, October 31, 2013
தீபாவளி வாழ்த்துகள் - 2013
வீடுகளில்
தீப ஒளி ஏற்றுங்கள்அரக்கன் எனும் இருள் - மறைந்து
வெளிச்சமாக மாறட்டும் !!
களிப்புடன் கொண்டாடுங்கள்
இனிப்புடன் நட்பை வழங்கி
சுவையுங்கள்
உறவுகள் பலம் பெறட்டும் !!
புத்தாடை உடுத்துங்கள்
புதுமையான எண்ணங்கள்
பிறக்கட்டும் !!
இன்பம் வேண்டும்
துன்பம் வேண்டாம் !!
இறையன்பு வேண்டும்
இறைச்சல் வேண்டாம் !!
காற்று வேண்டும்
துர்நாற்றம் வேண்டாம் !
நம் வீடு சுத்தம் வேண்டும்
அதுபோல் மண்டலத்தில் உள்ள
பசுமை வீடு சுத்தம் வேண்டுமல்லவா
ஆதலால்
வெடிகளை தவிர்ப்போம் !!
மாசுபடுதலை குறைப்போம் !!
நம் சந்ததிகள் வாழ !!
Subscribe to:
Posts (Atom)