ஓர விழிகொண்டு தாக்குகிறாய் !
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !
ஊமை விழிகொண்டு கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!
என் மனவாட்டம் இரவில்
உன் நினைவால் சுருதி இசைக்குதடி !!
காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!
இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!
உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!
விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய் - பவி !
நானே உன் வாழ்வில் வந்த
முதல் பாவி !!
"கட்டினால் --பவி
இல்லையேல்
கட்டுவேன் --காவி "
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !
ஊமை விழிகொண்டு கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!
என் மனவாட்டம் இரவில்
உன் நினைவால் சுருதி இசைக்குதடி !!
காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!
இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!
உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!
விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய் - பவி !
நானே உன் வாழ்வில் வந்த
முதல் பாவி !!
"கட்டினால் --பவி
இல்லையேல்
கட்டுவேன் --காவி "
No comments:
Post a Comment