முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !
சிவனின்
புதல்வனே !
யானை முகம் கொண்ட
ஆதவனே !
தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !
சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !
இசையின் நாதமே !
உன் தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !
வாழ்க இறைவா !
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !
சிவனின்
புதல்வனே !
யானை முகம் கொண்ட
ஆதவனே !
தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !
சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !
இசையின் நாதமே !
உன் தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !
வாழ்க இறைவா !