வருடம் ,வருடம்
பிறக்கிறது புத்தாண்டு
பொதுமறையாக!
வருடம் ,வருடம்
கொண்டாடுகிறோம்
புதுமுறையாக!
வருடத்தில்
அன்று மட்டும்தான்
கொண்டாடுகிறோம்!
ஆண்டு முழுவதும்
திண்டாடுகிறோம்!
புத்தாண்டு பேரிலே
கள்ளுச்சாராயம்- தழைக்கிறது
நம் கலாச்சாரமோ -அழிகிறது!
புத்தாண்டு அழுகுரலுடன்
பிறந்ததது!-நாம்
வாழ்வில் சிறப்பதற்க்காகத்
தானே தவிர-நாம்
அழுவதற்க்கும்,
அழிவதற்க்கும்,
இல்லை!
ஆதலால்
இப்புத்தாண்டிலே
இனியாவது -மாறுவோம்!!
இனிமையாக -மாறுவோம்!!
போதையை மாற்றுவோம்!!
நம்
பாதையை மாற்றுவோம்!!
புதுமையாய் வாழ்வோம்!!
புன்னகையுடன் வாழ்வோம்!!
இப்புத்தாண்டிலே!!!!.
Saturday, January 3, 2009
Wednesday, November 19, 2008
அன்பின் நினைவுகள்
நிலவின்றி -வானில்லை!
நீயன்றி -நானில்லை!
நிலவு என்றும் -தேய்வதில்லை-உன்
நினைவலைகள் என்றும் ஓய்வதில்லை!
நினைக்காத- நாளில்லை-உன்னை
நினைக்காமல் - நானில்லை!
நீயன்றி -நானில்லை!
நிலவு என்றும் -தேய்வதில்லை-உன்
நினைவலைகள் என்றும் ஓய்வதில்லை!
நினைக்காத- நாளில்லை-உன்னை
நினைக்காமல் - நானில்லை!
Saturday, November 8, 2008
பெண்களே எது அழகு!
"பெண்களே
எது அழகு!
பண்பாட்டை மீறி
நாகரீகம் என்று
அ-நாகரிமாக -குறைவான
ஆடை அணிகிறாயே
அதுவா அழகு!
பண்பாட்டுடன்
கரைபடியாத- நிறைவான
ஆடை அணிகிறார்களே
அதுவல்லவா அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
கற்-காலத்திலே
ஆடையில்லா-காலத்திலே
தன் -மானத்தைக் காப்பற்ற
இலை -எடுத்து
உடலை -மறைத்து
(தன்)-மானத்தோடு -வாழ்ந்தார்கள்
அன்றோ!
ஆனால் இன்றோ!
நாகரீகம் என்ற- போர்வையில்
மக்களின் -பார்வையில்
விலை -கொடுத்து
குறை-ஆடை உடுத்தி
(தன்)-மானத்தை-இழக்கிறார்களே!
இதுவா - அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
தாரமாக,தாயாக,மாற்றான் தாயாக-இவ்வாறு
உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்- நீங்களே!
ஆதலால்
அரை-குறையைப் பற்றி
நிறைவாக கூற-விரும்பவில்லை
எனில்,
மார்க் ட்வின் கூறியதுபோல
"பெண்களே உஙகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்"!
எது அழகு!
பண்பாட்டை மீறி
நாகரீகம் என்று
அ-நாகரிமாக -குறைவான
ஆடை அணிகிறாயே
அதுவா அழகு!
பண்பாட்டுடன்
கரைபடியாத- நிறைவான
ஆடை அணிகிறார்களே
அதுவல்லவா அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
கற்-காலத்திலே
ஆடையில்லா-காலத்திலே
தன் -மானத்தைக் காப்பற்ற
இலை -எடுத்து
உடலை -மறைத்து
(தன்)-மானத்தோடு -வாழ்ந்தார்கள்
அன்றோ!
ஆனால் இன்றோ!
நாகரீகம் என்ற- போர்வையில்
மக்களின் -பார்வையில்
விலை -கொடுத்து
குறை-ஆடை உடுத்தி
(தன்)-மானத்தை-இழக்கிறார்களே!
இதுவா - அழகு!
ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!
தாரமாக,தாயாக,மாற்றான் தாயாக-இவ்வாறு
உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்- நீங்களே!
ஆதலால்
அரை-குறையைப் பற்றி
நிறைவாக கூற-விரும்பவில்லை
எனில்,
மார்க் ட்வின் கூறியதுபோல
"பெண்களே உஙகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்"!
Thursday, November 6, 2008
குடியின் தாக்கம்-குடும்பத்தை தாக்கும்
Wednesday, November 5, 2008
பருவ -காலம்
"கைகளினால் போடும் கோலம் -நிலக்கோலம்
என்றால்!
கால்களினால் போடும் கோலம் -மணக்கோலமா!?
நிலக்கோலத்திற்கு வண்ணம் தீட்டி-ஆழகுபடுத்துகிறாள்
என்றால்!
மணக்கோலத்திற்கு தன் எண்ணம் கூட்டி-ஆழகுபடுத்துகிறாள்!
நிலக்கோலம் போடுவதற்க்கு-பருவகாலம்
என்றால்!
மணக்கோலம் போடுவதற்க்கும் -பருவகாலம்
தானோ?
என்றால்!
கால்களினால் போடும் கோலம் -மணக்கோலமா!?
நிலக்கோலத்திற்கு வண்ணம் தீட்டி-ஆழகுபடுத்துகிறாள்
என்றால்!
மணக்கோலத்திற்கு தன் எண்ணம் கூட்டி-ஆழகுபடுத்துகிறாள்!
நிலக்கோலம் போடுவதற்க்கு-பருவகாலம்
என்றால்!
மணக்கோலம் போடுவதற்க்கும் -பருவகாலம்
தானோ?
Subscribe to:
Posts (Atom)