Sunday, April 4, 2010

கலையாத நினைவுகள்

கடற்கரையில் இருக்கும் சிலையே !
மண்ணில் உதித்த கலையே !
என்னில் பதித்த கவியே !

உன்னில் என்னை பதித்தேன்
கரையமாட்டாய் என்ற
நம்பிக்கையில்

கரைவாய், கலைவாய்
என்று தெரிந்திருந்தால்
என்னில் உன்னை பதித்திருப்பேன்

கரையாமல் காத்திருப்பேன்

கலையாமல் சேர்ந்திருப்பேன்

1 comment: