கடற்கரையில் இருக்கும் சிலையே !
மண்ணில் உதித்த கலையே !
என்னில் பதித்த கவியே !
உன்னில் என்னை பதித்தேன்
கரையமாட்டாய் என்ற
நம்பிக்கையில்
கரைவாய், கலைவாய்
என்று தெரிந்திருந்தால்
என்னில் உன்னை பதித்திருப்பேன்
கரையாமல் காத்திருப்பேன்
கலையாமல் சேர்ந்திருப்பேன்
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice santhosh, post daily
Post a Comment